வெள்ளி, 11 ஜூன், 2010

கதக்


வட இந்தியாவில் மிகப் பிரபல்யம் மிக்க சாஸ்திரிய நடனக்கலைகளுள் ஒன்றாகும். கதா என்ற சொல்லின் பொருள் கதை என்பதாகும். கதையைக் கூறுபவர் கதக் என்றழைக்கப்படுவார். கதைகளின் விவரிப்பிலிருந்து அங்க அசைவுகளையும் சைகைகளையும் கொண்டதாக கதக் நடனம் உருவாகின்றது. பரத நாட்டியம் முன்பு ஆலய வழிபாடாக இருந்தது. கதகளி நடனத்தின் ஒரு அற்புதமான தோற்றத்தை உருவாக்க முயன்றது. அவ்விரண்டினைப் போலன்றி கதக் இஸ்லாமிய அரசர்களின் சபைகளின் கலை நிகழ்ச்சியாக இருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக